தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான பக்தர்கள் வருகையால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.