காஷ்மீர் : இந்திய ராணுவ முயற்சியால் சோலார் மின்வசதியை பெற்ற கிராமம்!
Mar 16, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காஷ்மீர் : இந்திய ராணுவ முயற்சியால் சோலார் மின்வசதியை பெற்ற கிராமம்!

Murugesan M by Murugesan M
Apr 14, 2025, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரின் கர்னா பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள சிமாரி கிராமம் முழுவதும் சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

300-க்கும் மேற்பட்டோர் வாழும் சிமாரி கிராமம், முன்னதாக விறகு மற்றும் மண்ணெண்ணெய்யைப் பெரிதும் நம்பியிருந்தது.

இங்கு மின் பற்றாக்குறையால் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் மற்றும் அசீம் அறக்கட்டளையின் கூட்டு முயற்சியின் மூலம், முழுமையான சோலார் மின்சாரம் கொண்ட கிராமமாக  சிமாரி மாறியுள்ளது. மேலும், தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் எல்பிஜி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: Kashmir: Village gets solar power thanks to Indian Army effortsகாஷ்மீர்
ShareTweetSendShare
Previous Post

முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு கடன்!

Next Post

ஏழைகளின் நலன், சமூக பாதுகாப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது : பிரதமர் மோடி

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies