வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!
Jul 26, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 06:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கர் பகுதியில் நேற்று, மதச்சார்பற்ற முன்னணியினர் போராட்டத்தில் இறங்கினர். இதில் பங்கேற்க மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள், மத்திய கொல்கத்தாவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்றனர்.

அப்போது, போலீசாருக்கும், மதச்சார்பற்ற முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமை மோசமானதால் போலீசார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: west bengalWaqf Amendment Act protestMurshidabadclash in protest
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!

Next Post

முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் – ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies