வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!
Oct 27, 2025, 10:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 06:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கர் பகுதியில் நேற்று, மதச்சார்பற்ற முன்னணியினர் போராட்டத்தில் இறங்கினர். இதில் பங்கேற்க மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள், மத்திய கொல்கத்தாவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்றனர்.

அப்போது, போலீசாருக்கும், மதச்சார்பற்ற முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமை மோசமானதால் போலீசார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: west bengalWaqf Amendment Act protestMurshidabadclash in protest
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!

Next Post

முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் – ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Related News

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies