முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் - ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
Oct 27, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் – ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 06:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம்தான் முதலில், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் என  ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் அன்சாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் அமைச்சரான ஹஃபிசுல் அன்சாரி அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒரு இஸ்லாமியருக்கு இஸ்லாமிய சட்டமுறையான ஷரியத் சட்டம்தான் முதலில் எனவும், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டமெல்லாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் ஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஷரியத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு மேல் வைத்து பார்ப்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் கதவுகள் திறந்திருக்கும் என ஜார்கண்ட் மாநில பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பின் கீழ்தான் இந்தியா இயங்கும் எனவும், அதுவே எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Tags: JharkhandConstitutionJharkhand Minister Hafizul AnsariJharkhand Minister Hafizul Ansari speechSharia law
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

Next Post

கர்நாடகாவில் சுற்றுலா பயணியை தாக்கிய காட்டு யானை!

Related News

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies