முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் - ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
Sep 10, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் – ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 06:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம்தான் முதலில், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் என  ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் அன்சாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் அமைச்சரான ஹஃபிசுல் அன்சாரி அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒரு இஸ்லாமியருக்கு இஸ்லாமிய சட்டமுறையான ஷரியத் சட்டம்தான் முதலில் எனவும், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டமெல்லாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் ஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஷரியத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு மேல் வைத்து பார்ப்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் கதவுகள் திறந்திருக்கும் என ஜார்கண்ட் மாநில பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பின் கீழ்தான் இந்தியா இயங்கும் எனவும், அதுவே எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Tags: JharkhandConstitutionJharkhand Minister Hafizul AnsariJharkhand Minister Hafizul Ansari speechSharia law
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

Next Post

கர்நாடகாவில் சுற்றுலா பயணியை தாக்கிய காட்டு யானை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies