பூந்தமல்லியில் போலீஸார் முன்பே இளைஞருக்கு அரிவாள் வெட்டு!
Oct 9, 2025, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூந்தமல்லியில் போலீஸார் முன்பே இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன் விரோதம் காரணமாக, போலீசார் முன்பே ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமணன்சாவடியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஒருவரை இன்னொரு நபர் கையில் அரிவாளுடன் விரட்டிச் செல்வதாக, போக்குவரத்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசாரிடம், தன்னை ஒருவர் வெட்ட வருவதாக கூறி கையில் வெட்டு காயத்துடன் நபர் ஒருவர் தஞ்சம் அடைந்தார்.

ஆனால் அப்போதும் சற்றும் பயப்படாத மற்றொரு நபர் போலீசார் முன்னிலையிலேயே மீண்டும் அரிவாளால் வெட்டி உள்ளார். இதனை அடுத்து, வெட்டுப்பட்டவர், அந்த நபரை கீழே தள்ளி பிடித்தார். பின்னர் வந்த பூந்தமல்லி போலீசார் வெட்டுப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அரிவாளால் வெட்டிய நபரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெட்டுப்பட்ட நபர் நூம்பலை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் இவரை வெட்டியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Chennaiyouth attackedPoonamallee.Kumanansavadi.Mohanraj
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிப்பு – பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!

Next Post

கர்நாடக மாநிலத்தில் லாரி ஸ்ட்ரைக் : காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் அபாயம்!

Related News

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies