கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!
Jan 21, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எனப்படும் கடல் சீற்றம் காரணமாக மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஒன்றரை மீட்டர் உயரத்திற்கும் மேல் பேரலைகள் எழும்பும் என இந்திய கடல்சார் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக ராமன்துறை, புத்தன்துறை மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கடலரிப்பு தடுப்புச் சுவரைச் சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Sea rages in Kanyakumari: Danger of seawater entering fishing villagesகன்னியாகுமரியில் கடல் சீற்றம்கடல்நீர்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : குழி தோண்ட முறையான அனுமதியின்றி வெடி வைத்ததால் சேதமான வீடு!

Next Post

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய குவாரி உரிமையாளர்கள்!

Related News

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் – சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

கடும் பனிப்பொழிவுக்கு இடையே ரீல்ஸ் – அடுத்து நடந்த பயங்கரம்!

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை – 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞர் கைது!

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies