காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய குவாரி உரிமையாளர்கள்!
Nov 6, 2025, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய குவாரி உரிமையாளர்கள்!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கான வரியை நீக்கக் கோரி கிரஷர் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குவாரி உரிமையாளர்கள் பிற கட்டணங்களுடன் சேர்த்து, நிலவரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டன் கணக்கில் மாற்றி வரி வசூலிக்கப்படுகிறது.

இதனால் சிறு கனிமத்தின் மீது 180 மடங்கு வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை யூனிட்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, சிறு கனிம வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதுமுள்ள 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு கனிமங்களுக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Quarry owners have begun an indefinite strikeஎம்.சாண்ட் உற்பத்தியாளர்கள்கோரிகிரஷர்ஜல்லி
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!

Next Post

கன்னியாகுமரியில் அரசு அதிகாரிகளை கண்டித்து மீனவ கிராம மக்கள் போராட்டம்!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies