திருப்பூர் : பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Apr 4, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவிநாசி அருகே தனியார் அரிசி ஆலையில் 24 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலைக்கு, ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்குச் சென்ற தனிப்படை போலீசார் அரிசி ஆலையில் நடத்திய சோதனையில், 24 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட அரிசி ஆலை உரிமையாளர் தண்டபாணி மற்றும் மேலாளர் விஜயகரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, வட மாநில இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Tags: திருப்பூர்Tiruppur: 24 tons of hoarded ration rice seized24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் கழிப்பறைகளை தேடி அலையும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

ஜாட் திரைப்படத்திற்கு எதிர்ப்பு –  நாதக சார்பில் ஆர்பாட்டம்!

Related News

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies