திருப்பூர் - Tamil Janam TV

Tag: திருப்பூர்

திருப்பூர் : 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், முறையாகச் சிக்னல் காட்டாமல் ...

திருப்பூர் அருகே பிரைட் ரைஸ் வர தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்கள்!

திருப்பூர் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் தரத் தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வீரபாண்டி ...

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

திருப்பூரில் ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி ...

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரிலேயே தீபாவளியை கொண்டாடுவதால், நகரின் முக்கிய கடைவீதிகளில் இறுதிக்கட்ட விற்பனை இன்று சூடுபிடித்துள்ளது. ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களைச் ...

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

திருப்பூரிலிருந்து வடமாநிலங்கள் நோக்கி செல்லும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னலாடைத் தொழில் நகரமாக அறியப்படும் திருப்பூரில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ...

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ...

திருப்பூர் : பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் 'அக்னி ...

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

திருப்பூரில் கல்குவாரி பாறைக் குழியில், குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். திருப்பூரில் தினமும் சேகரிக்கப்படும் 700 ...

திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அமராவதி நகர்  பகுதியைச் சேர்ந்த ...

திருப்பூர் : தனியார் பள்ளி வாகனம் கார் மீது மோதி விபத்து!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கார் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தனியார்  பள்ளி வேன் புறப்பட்டுச் சென்றது. கருமாரம்பாளையம் பகுதியைக் கடக்கும்போது எதிரே வந்த ...

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

திருப்பூரில் பாறைகுழிகளில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைப் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் ...

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் ...

திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை – 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

திருப்பூர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் சிறப்பு ...

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருப்பூர் அருகே வனச்சரக அலுவலக கழிவறையில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பவ இடத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உடுமலைப்பேட்டையை அடுத்த குருமலை செட்டில்மெண்ட் ...

திருப்பூர் : நகை வங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு!

திருப்பூரில் நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்ற நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர். அவிநாசி அடுத்து பெருமாநல்லூர் பகுதியை ...

திருப்பூர் : ரெட் டாக்ஸி ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரெட் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே  மோதல் ஏற்பட்டது. பயணியை ஏற்ற வந்த டாக்சி ஓட்டுநர் சக்திவேல் என்பவரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ...

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி மாணவனை கஞ்சா போதையில் இருந்த நபர்கள் அரிவாளுடன் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருமாநல்லூர் ...

திருப்பூர் : கனரக சரக்கு லாரி திருட்டு – 3 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனரக லாரியை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கருணைபாளையம் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது கனரக சரக்கு ...

திருப்பூர் : அரசுப் பள்ளியின் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள்!

திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடி, நடைபாதையில் அமர்ந்து கல்வி கற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. வீரபாண்டி அரசு மேல்நிலைப் ...

திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!

திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் ஐந்தாவது வீதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டில், ஒரு ...

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததால் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மேடு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாயொன்று ...

திருப்பூர் : அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகியை எதிர்த்து போராட்டம்!

திருப்பூர் மாவட்டம், பெரமியத்தில் திமுக நிர்வாகியைப் பதவிநீக்கம் செய்யக்கோரி அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக துரைசாமி என்பவர் இருந்து வருகிறார். ...

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர்களை காலை 7 மணிக்கே வரிவசூலில் ஈடுபட வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ...

திருப்பூர் : ஆன்லைன் கேமில் ரூ.3 லட்சத்தை இழந்த பனியன் நிறுவன மேலாளர் தற்கொலை!

திருப்பூரில் ஆன்லைன் விளையாட்டில் 3 லட்சம் ரூபாயை இழந்த பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சிவா வெங்கடாசலம் என்பவர் பனியன் நிறுவன மேலாளராக பணியாற்றி ...

Page 1 of 2 1 2