அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!
Jun 4, 2026, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நகைக்கடைகளில் விதவிதமான நகைகளையும், துணிக்கடைகளில் பல ரகங்களில் துணிகளையும் அணிந்திருக்கும் மார்பளவு உருவ பொம்மைகளைப் பார்த்திருப்போம். பிளாஸ்டிக் அல்லது நைலான் பொருட்களால் செய்யப்பட்ட அந்த உருவ பொம்மைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது என்பதோடு அவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக  துணிக்கழிவுகளை பயன்படுத்திப் பல வடிவங்களில் மேனிக்வின் உருவ பொம்மைகளைத் தயாரித்து வருகிறது திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம்.

திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் துணிக்கழிவுகளை சேகரித்து அதிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கிய இந்த தனியார் நிறுவனம், படிப்படியாகப் பல வண்ணங்களில் அவற்றைத் தயாரித்ததோடு அதன் மூலமாக இந்த உருவ பொம்மைகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

துணிக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் மறுசுழற்சிக்கு உகந்தது என்பதோடு, மண்ணில் போட்டாலும் மூன்று மாதத்திற்குள் மக்கி மண்ணாகிவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தனது ஏற்றுமதியைச் செய்து வருகிறது

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த மேனிக்வின் வகை உருவ பொம்மைகள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் என இன்னும் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

 

Tags: Amazing business enterprise: Dolls made from fabric wasteதுணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்தொழில் நிறுவனம்சேலம்திருப்பூர்கரூர்ஈரோடு
ShareTweetSendShare
Previous Post

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

Next Post

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies