ஈரோடு - Tamil Janam TV

Tag: ஈரோடு

ஈரோடு : மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சொத்துவரி குறைப்பு பற்றிப் பேசாததை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஈரோடு ...

ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!

ஈரோட்டில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோட்டில் LVR காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகன், புதுச்சேரியில் ...

ஈரோடு : கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி – பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று வந்த பள்ளி மாணவர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் தேசிய ...

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

ஈரோட்டில் தீபாவளிக்கு மறுநாள் துணி வகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டதால் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட ஒரு ...

ஈரோடு : தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஈரோடு அருகே தீபாவளி வாரச் சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த காந்தி ...

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் பழங்களை ஏற்றிச் சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியை நோக்கி மினி ...

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

ஈரோடு அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகக் கவுன்சிலர் உட்பட இருவரை  போலீசார் கைது செய்தனர். காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் ...

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் ...

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

ஈரோடு அருகே  கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அக்கரை கொடிவேரி பாலம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி போலீசார் ...

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வருகிறது. தொட்டிப் பாலத்தின் கீழ்ப் பகுதி பக்கவாட்டில் ஏற்கனவே பழுது ...

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்!

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 வார்டு பகுதிகளைச் ...

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலை அருகே நடமாடும் வனவிலங்கைப் பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நசியனூர் சாலை அருகே உள்ள வணிக வளாக கட்டிடம் பகுதியில் வன ...

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம், சிலங்காட்டு வலசு பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலாங்காட்டு வலசு பகுதியில் கடந்த 1 ...

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஈரோட்டில் வேலை செய்து வருகிறார். அவர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் ...

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி தலைவரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ...

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் ...

ஈரோடு : கட்டைக்கால் மூலம் படிக்கட்டுகளில் பயிற்சி பெறும் சிறார்கள்!

சென்னிமலை முருகன் கோயிலில் சிறுவர், சிறுமிகள் மேற்கொண்டு வரும் கட்டைக்கால் கலை பயிற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உழவன் ...

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அடுத்த நஞ்சகவுண்டன்பாளையம் அரசு நெல் ...

ஈரோடு : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ பேரணி!

ஈரோட்டில் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச ...

லாரியில் சிக்கி உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டி – சிசிடிவி காட்சி!

ஈரோடு அருகே, லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். சென்னி மலை மேலப்பாளையம் சரவணா நகரைச்  சேர்ந்த நவீன்குமார் என்பவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் ...

ஈரோடு : மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறு!

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் சாலையின் நடுவே காரை நிறுத்தி, அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பவானி நோக்கி ...

ஈரோடு : அழகு நிலையத்தில் செல்போனை திருடிய நபர்!

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அழகு நிலையத்தில் யாசகம் கேட்டு வந்தவர், மேஜை மீது இருந்த செல்போனை திருடிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் ...

Page 1 of 2 1 2