ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
Aug 27, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோட்டில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோட்டில் LVR காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகன், புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், கமலா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கமலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கொடூரமாகக் கொலை செய்து ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தெரியாமல் தாய் கமலாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது மகன் மகேந்திர சேனாதிபதி, செல்போன் அழைப்பு ஏற்கப்படாததால் பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டு பெண் வந்து பார்த்தபோது கமலா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சேகரித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: ஈரோடுErode: Elderly woman murdered by slitting her throat over 5 sovereigns of jewelleryமூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்!

Next Post

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies