திருப்பூர் - Tamil Janam TV

Tag: திருப்பூர்

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இடப்பிரச்சனையில் திமுக முன்னாள் கவுன்சிலர், கும்பலாக வீடு புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்கார் பெரியபாளையம் பகுதியை சேந்தவர் அசோக்குமார்.  அதே பகுதியிலுள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் என்பவருக்கும், ...

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீடுகளில் வசித்த முதிய தம்பதிகளைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...

திருப்பூர் : திருமண ஆசையால் பறிபோன ரூ.15 லட்சம்!

திருப்பூரில் இளம் பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. 50 வயதான ...

திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த சயான் என்பவர் திருப்பூரில் ...

திருப்பூர் : காலி இடத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!

திருப்பூரில் செவிலியராக பணிபுரியும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்  அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பூம்புகார் நகரில் ...

திருப்பூர் : மண் குதிரைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபாடு நடத்திய மக்கள்!

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பெரிய மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நாளை கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில் ...

திருப்பூர் : பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

அவிநாசி அருகே தனியார் அரிசி ஆலையில் 24 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலைக்கு, ரேஷன் ...

திருப்பூர் : குழி தோண்ட முறையான அனுமதியின்றி வெடி வைத்ததால் சேதமான வீடு!

திருப்பூரில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் அமைக்க முறையான அனுமதியின்றி, வெடி வைத்துக் குழி தோண்டிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோயில் பின்புறம் மாநகராட்சி சார்பில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் ...

மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் உயிரிழப்பு!

திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை ...

விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

உரிமையாளர் வீட்டை சேதப்படுத்திய வாடகைக்கு குடியேறிய இளைஞர்கள்!

திருப்பூரில் வாடகைக்குக் குடியேறிய இளைஞர்கள், உரிமையாளர் வீட்டைச் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரங்கநாத புரம் பகுதியில்  சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டினை 10 நாட்களுக்கு முன் ...

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர சோதனை!

ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அவர்களின் ஆதார் அட்டைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், ...

ரவுடி ஜான் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து  திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஜான், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை ...

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கூலி உயர்வு ...

திருப்பூர் : மனைவியை காணவில்லை என குடிபோதையில் வீடியோ வெளியிட்ட காவலர்!

திருப்பூரில் மதுபோதையில் காவலர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என கூறி வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்து என்பவர் தலைமைக் காவலராக ...

மின் கசிவு காரணமாக வெடித்த சிலிண்டர் : தரைமட்டமான கட்டிடம்!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடம்  தரைமட்டமானது. வளையங்காடு பகுதியை சேர்ந்த இளங்கோ, பனியன் நிறுவனம் நடத்தி வந்ததுடன் நிறுவனத்தின் பின்புறமே, ...

திருப்பூர் : இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள்!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் வீடுகளை நோட்டமிட்டதுடன் ஜன்னல்களைத் திறந்து ...

ஹோலி விடுமுறை : திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

ஹோலி விடுமுறையை ஒட்டி திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹோலி பண்டிகை நெருங்கி வரும் ...

காய்ச்சலை கண்டுபிடிக்கும் புதிய வகை டி.சர்ட் : திருப்பூர் தொழிலாளி அசத்தல்!

காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமலே கண்டுபிடிக்கும் வகையில் புதிய வகை டி சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் ...

திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!

திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரட்டுப்பாளையம் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். ...

திருப்பூர் : போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவிழா குழுவினர்!

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வைத்த ஃப்ளக்ஸ்களை அகற்றிய போலீசாருக்கும், விழாக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோட்டை ...

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

திருப்பூர் : இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சரமாரியாக தாக்கிய மக்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பனப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு ...

திருப்பூர் : நெடுஞ்சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து – இருவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

Page 2 of 2 1 2