திருப்பூர் : போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவிழா குழுவினர்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவிழா குழுவினர்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வைத்த ஃப்ளக்ஸ்களை அகற்றிய போலீசாருக்கும், விழாக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களை வரவேற்கும் விதமாக அப்பகுதியில் ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வந்த போலீசார் திமுக பிளக்ஸ்களை தவிர பிறவற்றை வைக்கக் கூடாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் பிளக்ஸை வைத்ததாக கூறி, அவற்றை போலீசார் அகற்ற முயன்றனர். இதனையடுத்து விழாக் குழுவினருக்கும், போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: திருப்பூர்Tirupur: The festival crew had a heated argument with the police!
Share
Tweet
SendShare
Previous Post

வளசரவாக்கம் : இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

Next Post

தவெக ஆண்டுவிழா : செய்தியாளரை தாக்கிய விஜய் பவுன்சர்கள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies