திருப்பூர் : போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவிழா குழுவினர்!
Jun 13, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருவிழா குழுவினர்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வைத்த ஃப்ளக்ஸ்களை அகற்றிய போலீசாருக்கும், விழாக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களை வரவேற்கும் விதமாக அப்பகுதியில் ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வந்த போலீசார் திமுக பிளக்ஸ்களை தவிர பிறவற்றை வைக்கக் கூடாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் பிளக்ஸை வைத்ததாக கூறி, அவற்றை போலீசார் அகற்ற முயன்றனர். இதனையடுத்து விழாக் குழுவினருக்கும், போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: திருப்பூர்Tirupur: The festival crew had a heated argument with the police!
ShareTweetSendShare
Previous Post

வளசரவாக்கம் : இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

Next Post

தவெக ஆண்டுவிழா : செய்தியாளரை தாக்கிய விஜய் பவுன்சர்கள்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies