புதுச்சேரி : ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!
Jul 27, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி : ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் திருட்டு வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சோலை கவுண்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேலு, கார் திருட்டு வழக்கில் கைதாகி திருச்சி சிறையிலிருந்து கடந்த 4-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாகப் புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள மதுக் கடைகளில் மது அருந்திய அவர், அங்கு பூட்டியிருந்த அருள்மொழி என்பவரது வீட்டில் புகுந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயைத் திருடினார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அவரை  போலீஸார் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்து காலாபட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Tags: புதுச்சேரிYouth arrested after showing signs of trouble again after being released on bail
ShareTweetSendShare
Previous Post

தீரன் சின்னமலை பிறந்த தினம் – ஆளுநர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் மரியாதை!

Next Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் வேலை நிறுத்தம் தீவிரமடையும் – கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம்

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies