பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் வேலை நிறுத்தம் தீவிரமடையும் - கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம்
Oct 26, 2025, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் வேலை நிறுத்தம் தீவிரமடையும் – கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம்

Web Desk by Web Desk
Apr 17, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடையும் என அம்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும், 18 சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில், ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, 3வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 95 சதவீத லாரிகள் ஓடவில்லை என்றும், இதனால், கர்நாடகாவுக்கு தினசரி 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பார்டர் செக்போஸ்ட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ள அவர், கர்நாடக முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள கிரஷர் உரிமையாளர்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Karnataka governmentstate truck owners' association president Shanmugappalorry strikekarnataka lorry strike
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!

Next Post

சீமானுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Related News

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies