அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு - மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் சம்மன்!
Jul 1, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு – மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் சம்மன்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகுமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருவதால் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் மா.சுப்பிரமணியன் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயவேல், குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதி தள்ளிவைத்தார். மேலும், அன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags: Minister Ma. SubramanianCITCO land.Chennai Special Courtfake documents
ShareTweetSendShare
Previous Post

சீமானுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Next Post

திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் மீது முதியவர் புகார்!

Related News

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

கர்நாடகா : ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

லாக்கப் மரணம் விவகாரம் – மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி கடிதம்!

WI-க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்!

திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திமுகவினரின் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies