ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை - பேரவையில் அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு!
Sep 11, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை – பேரவையில் அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பதாகவும், திடீரென கேள்வி கேட்டால் பதில் சொல்வது கடினம் எனவும் அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கும்பகோணத்தில் ஒரு அணையாவது கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு தயாராக வருவதாகவும், உறுப்பினர்களின் துணைக்கேள்விக்கு முன்கூட்டியே தயாராக முடியாது எனவும் பதிலளித்தார்.

தொகுதி மீது அக்கறை உள்ள எம்எல்ஏ அன்பழகன், தனிக்கேள்வியை கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது பேசிய பேரவைத் தலைவர், துரைமுருகனின் நீண்ட அனுபவம் மற்றும் நினைவாற்றலின் அடிப்படையில் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுப்பினர் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவதாகவும், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தவறாக போய்விடக்கூடாது என்ற பயமும் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, துரைமுருகனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Tags: tamilnadu assembelyminister duraimuruganrehearses for to answer questions
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல்!

Next Post

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை : சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies