கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை : சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை!
Jun 18, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை : சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கல்லூரி மாணவி அனுப்ரியா தற்கொலை செய்துகொண்ட  வழக்கைச்  சந்தேக மரண வழக்காக காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த 14ம் தேதி சொந்த ஊரில் இருந்து கல்லூரிக்குச் சென்ற போது சக மாணவியின் பணம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மனம் உடைந்ததாகக் கூறப்படும்  மாணவி அனுப்பிரியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் உயிரிழப்பைச் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCollege student commits suicide in Coimbatore: Police register suspicious death case and investigateகல்லூரி மாணவி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை – பேரவையில் அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு!

Next Post

தெலங்கானா : பயிர்கள் ஆய்வு மையத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தை!

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies