பேச்சுவார்த்தையில் உடன்பாடு - லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 15ந் தேதி நள்ளிரவில் இருந்து அனைத்து வகையான சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தன.

கர்நாடக லாரி உரிமையாளர் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாள்தோறும் நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மீண்டும் 3வது கட்டமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும், எந்தெந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Tags: chief Minister SiddaramaiahKarnataka State Truck Owners Associationlorry strike withdrawn
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

Next Post

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரும் வழக்கு – தவெக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies