பேச்சுவார்த்தையில் உடன்பாடு - லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
Jun 5, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 15ந் தேதி நள்ளிரவில் இருந்து அனைத்து வகையான சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தன.

கர்நாடக லாரி உரிமையாளர் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாள்தோறும் நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மீண்டும் 3வது கட்டமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும், எந்தெந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Tags: chief Minister SiddaramaiahKarnataka State Truck Owners Associationlorry strike withdrawn
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

Next Post

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரும் வழக்கு – தவெக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Related News

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies