பேச்சுவார்த்தையில் உடன்பாடு - லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
Jan 14, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 07:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 15ந் தேதி நள்ளிரவில் இருந்து அனைத்து வகையான சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தன.

கர்நாடக லாரி உரிமையாளர் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாள்தோறும் நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மீண்டும் 3வது கட்டமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும், எந்தெந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Tags: chief Minister SiddaramaiahKarnataka State Truck Owners Associationlorry strike withdrawn
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

Next Post

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரும் வழக்கு – தவெக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies