சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!
Oct 25, 2025, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை போலீசார் சுட்டுக் கொல்லப் போவதால் அவரது வழக்கு விசாரணையை காணொலி காட்சி வாயிலாக நடத்த உத்தரவிடக்கோரி அவரது சகோதரி சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி தனபால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை காளியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்ய வாய்ப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சமீபகாலமாக என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதி, சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன என கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டிய நீதிபதி,  காவல்துறையினரின் பாதுகாப்பிற்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது எனவும், குற்றவாளிகளை காலுக்கு கீழே சுட்டு பிடியுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து இதுவரை 2 காவல்துறையினர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: encounter issueMadurai bench of the High CourtVellai Kali caseJustice Dhanapal
ShareTweetSendShare
Previous Post

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய அரசுப்பேருந்து – 10 பேர் காயம்!

Next Post

நேஷனல் ஹெரால்டு காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் – அனுராக் தாக்கூர் விமர்சனம்!

Related News

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies