சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!
Jul 26, 2025, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை போலீசார் சுட்டுக் கொல்லப் போவதால் அவரது வழக்கு விசாரணையை காணொலி காட்சி வாயிலாக நடத்த உத்தரவிடக்கோரி அவரது சகோதரி சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி தனபால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை காளியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்ய வாய்ப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சமீபகாலமாக என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதி, சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன என கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டிய நீதிபதி,  காவல்துறையினரின் பாதுகாப்பிற்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது எனவும், குற்றவாளிகளை காலுக்கு கீழே சுட்டு பிடியுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து இதுவரை 2 காவல்துறையினர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: encounter issueMadurai bench of the High CourtVellai Kali caseJustice Dhanapal
ShareTweetSendShare
Previous Post

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய அரசுப்பேருந்து – 10 பேர் காயம்!

Next Post

நேஷனல் ஹெரால்டு காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் – அனுராக் தாக்கூர் விமர்சனம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies