பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி ...
பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி ...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தாமதப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2023-ம் ஆண்டு கரூரில், ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசின் முடிவு என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் ...
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் இருப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கோணப்பட்டி ஜோதி முருகன் மலையில் இருந்து ...
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி வெளிவந்த இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நியோமேக்ஸ் ...
விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...
இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரைணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ...
மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ...
கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் ...
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முன் ஜாமின் கோரிய காவல் துணை கண்காணிப்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கான நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரிய தர்கா நிர்வாகத்தின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது. மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் ...
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் கூடுதல் நபர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ...
தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகியவை தடையாக உள்ளதாக நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் ...
பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ...
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் ...
தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் ...
பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் இருந்து முகமது ஹனீபாவை விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011ல் மதுரையில் ரத ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற ...
கரூர் துயர சம்பவம் தொடர்பான எந்த கேள்விகளையும் விஜயிடம் சென்று கேளுங்கள், நாங்கள் ஒன்றும் தவெகவுக்கு மார்க்கெட்டிங் அதிகாரிகள் கிடையாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய மனு மீதான 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை ...
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies