கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கணிதமேதை ராமானுஜன், அறிஞர் அண்ணா, சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட தலைவர்கள் படித்த புகழ்பெற்ற  கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

அத்துடன் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆலோசனை வழங்கினார்.

Tags: High Court recommends government to form a special committee to prevent clashes among college students!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டம் : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Next Post

நம் அனைவரின் ஒற்றை இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது : நயினார் நாகேந்திரன்

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies