கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!
Sep 10, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கணிதமேதை ராமானுஜன், அறிஞர் அண்ணா, சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட தலைவர்கள் படித்த புகழ்பெற்ற  கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

அத்துடன் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆலோசனை வழங்கினார்.

Tags: High Court recommends government to form a special committee to prevent clashes among college students!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டம் : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Next Post

நம் அனைவரின் ஒற்றை இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது : நயினார் நாகேந்திரன்

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies