நம் அனைவரின் ஒற்றை இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது : நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நம் அனைவரின் ஒற்றை இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாசத்துக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் என் அருமைத் தாமரை சொந்தங்களே
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், நம் கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், நம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளர்ச்சியும் கிடைக்கச்செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் நம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது.

நம் அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களை எல்லாம். வரும் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே; அதற்கு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.

ஆகவே நம் அனைவரின் செயல்பாடுகளும் அந்த ஒற்றை இலட்சியத்தை அடைவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும், கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆர்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர உங்கள் ஆர்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது.

இனி நாம் செய்ய வேண்டியது திமுகவை தீவிரமாக எதிர்ப்பதும் திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மட்டுமே முக்கியமான கடமையாகும். இது தவிர சுவர் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது.

தேசிய ஜனநாயக் கூட்டணி என்பது நம் பலம் அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிப்பார்கள், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது.

தாழ்வுற்றுக்கிடக்கும் தமிழகத்தை மீட்பதற்காகவும், தரணியெங்கும் புகழ் வீசும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற வெற்றி இலக்குடன் நாம் தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Our single goal is to remove DMK from power: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Next Post

அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியற்றவர் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies