ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
Aug 2, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதிகேசவர், மோகினி அவதாரம், தங்க பல்லக்கு, யாளி வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி சிறப்பு தரிசனம் கொடுத்தார்.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

பின்னர் மேள தாளம் முழங்க கோயில் வளாகத்தில் வலம் வந்த உற்சவர் பெருமாள், பிரம்மாண்ட தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

Tags: Sriperumbudurchariot processionri Aadikesava Perumal TemplekanchipuramBrahmotsava festival
ShareTweetSendShare
Previous Post

சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் – உருவப்படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

Next Post

சாலையில் கவிழ்ந்த கனரக லாரி – சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies