மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - போலீசார் இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு!
Jun 4, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போலீசார் இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பணம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்கவர்களின் காளைகள் களமிறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் டோக்கன் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மாடுபிடி வீரர்களுக்கு பற்றாக்குறை நிலவியதால் சுமார் அரை மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டை இருந்தால் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆதார் அட்டையுடன் ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

 

Tags: Alanganallurjallikattu clashMaduraijallikattu
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக இருந்தால், திமுக நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? – வானதி சீனிவாசன் கேள்வி!

Next Post

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies