அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர்
Jul 25, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர்

Web Desk by Web Desk
Apr 20, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான 4ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டு பயணம்“ என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் உரையாற்றினார்.

அப்போது, தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டம் 75 சதவீதம் நகல்தான் எனவும், அரசியலமைப்பு சட்சத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதன் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்குரியதா என சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என தெரிவித்த அவர், ஒரு நாட்டில் சட்டத்துறை தோல்வியடைந்து விட்டால் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Tags: ChennaiegmoreFormer Supreme Court Justice Chelameswarself-examine the ConstitutionJustice Chelameswar speech
ShareTweetSendShare
Previous Post

நாங்குநேரி மாணவர் சின்னதுரை தாக்கப்பட்ட வழக்கு – இருவர் கைது!

Next Post

நீலகிரி : இ-பாஸ் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies