கர்நாடக மாநிலம் பாப்பநாட்டில் துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவின்போது 108 அடி உயர தேரின் மேற்பகுதி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தேரில் இருந்த அர்ச்சகர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் தேரின் கீழே இருந்த பக்தர்கள் சிலர் லேசான காயமடைந்தனர்.