திமுக ஆட்சியில் Out of Control ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யட்டும் - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் Out of Control ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யட்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2025, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் “Out of Control” ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் தமிழக முதல்வர் சரி செய்யட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிதுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்தி, அவர்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கியே தீருவோமென்ற உறுதியோடு பாஜக-அஇஅதிமுக கட்சிகள் இணைந்ததில் முதல்வர் ஸ்டாலின் பேரச்சம் தொற்றிக்கொண்டது போல் தெரிவதாக கூறியுள்ளார்.

நம் கூட்டணி குறித்த திமுக-வின் பயமும் பதற்றமும் நியாயமானதே. ஏனெனில் இந்த கூட்டணிக்கு பெருகும் மக்கள் ஆதரவைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆகவே தான். மேடைக்கு மேடை நமது வலிமை மிகுந்த கூட்டணியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில், முதல்வர் அவர்களிடமிருந்து தமிழகம் தான் “Out of Control”-லில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு, போதைக்கலாச்சாரம், ஊழல், சாதிய மோதல்கள் மற்றும் சமூக சீர்கேடு, விலைவாசியால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம். நிறைவேற்றாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை, நிலைகுலைந்து இருக்கும் அரசுத் துறைகள், கட்டுப்பாடும் ஒழுக்கமுமின்றி நடந்து கொள்ளும் அறிவாலய அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் என “Out of Control”-பட்டியல் நீண்டு கொண்டே போகும் என கூறியுள்ளார்.

ஆக. இத்தனை விஷயங்கள் முதல்வரின் “Out of Control”-லில் இருக்கும் போது, “தமிழகம் டெல்லிக்கு Out of Control” என்று அவர் கூறுவது நகைப்பிற்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நமது வெற்றிக் கூட்டணி குறித்து முதல்வர் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில்  திமுக அரசை  தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தியே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nayinar NagendranstalinDMK regimeBJP-AIADMK allianceOut of Control
ShareTweetSendShare
Previous Post

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

திமுக கூட்டத்தில் வினா எழுப்பிய மூதாட்டியை மிரட்டும் வகையில் கேள்வி கேட்ட பேச்சாளர்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies