குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் - உச்சநீதிமன்றம்
Jul 23, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் – உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Apr 21, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் எதிர்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றபோது வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது மேற்கு வங்கத்தில் மத்திய படையை நியமிக்கும் அவசியம் உள்ளது எனவும், வழக்கு தொடர்பாகக் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் அவசரநிலையை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு நிர்வாகத்தில் தாங்கள் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசர நிலை தொடர்பான வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

Tags: உச்சநீதிமன்றம்We are facing the charges - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

1 கோடி பார்வைகளை கடந்த ரெட்ரோ பட டிரெய்லர்!

Next Post

கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் : அண்ணாமலை புகழாரம்!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies