குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் - உச்சநீதிமன்றம்
Jan 14, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் – உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Apr 21, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் எதிர்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றபோது வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது மேற்கு வங்கத்தில் மத்திய படையை நியமிக்கும் அவசியம் உள்ளது எனவும், வழக்கு தொடர்பாகக் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் அவசரநிலையை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு நிர்வாகத்தில் தாங்கள் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசர நிலை தொடர்பான வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

Tags: உச்சநீதிமன்றம்We are facing the charges - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

1 கோடி பார்வைகளை கடந்த ரெட்ரோ பட டிரெய்லர்!

Next Post

கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் : அண்ணாமலை புகழாரம்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies