குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் - உச்சநீதிமன்றம்
Oct 24, 2025, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் – உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Apr 21, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் எதிர்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றபோது வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது மேற்கு வங்கத்தில் மத்திய படையை நியமிக்கும் அவசியம் உள்ளது எனவும், வழக்கு தொடர்பாகக் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் அவசரநிலையை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு நிர்வாகத்தில் தாங்கள் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசர நிலை தொடர்பான வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

Tags: உச்சநீதிமன்றம்We are facing the charges - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

1 கோடி பார்வைகளை கடந்த ரெட்ரோ பட டிரெய்லர்!

Next Post

கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் : அண்ணாமலை புகழாரம்!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies