உச்சநீதிமன்றம் - Tamil Janam TV

Tag: உச்சநீதிமன்றம்

ராணுவ அதிகாரியின் பணி நீக்கம் சரி – மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

இந்து கோயிலுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரியின் நடத்தை மிக ஒழுங்கீனமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் குதிரைப் படையில் கடந்த 2017ம் ...

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ...

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

மத்திய அரசிடம் இருந்து மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் ...

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ...

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் சந்தை அருகே கருணாநிதி சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வள்ளியூர் காய்கறி சந்தையின் நுழைவாயிலுக்கு அருகில் ...

E-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

இ-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்தும், பழைய வாகனங்களுக்கு எத்தனால் இல்லாத பெட்ரோல் வேண்டும் எனக் கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2025-26ம் ஆண்டுக்குள் மாசுபாட்டைக் ...

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், தெரு ...

திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறுவது தொடர்பான வழக்கில் திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்களைச் சந்தித்து வரும் ...

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.. இந்தியா - சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் ...

குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் ...

காப்புரிமை விவகாரம் : இசையமைப்பாளர் இளையராஜாவின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

காப்புரிமை விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கைச் சென்னைக்கு மாற்றக் கோரிய இசையமைப்பாளர் இளையராஜாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாடல் ...

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

காப்புரிமை விவகாரம் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாடல் ...

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

தக் லைஃப் படத்திற்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், படத்திற்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் ...

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மழைக் காலம் தொடங்கும் முன்பாக முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட ...

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் ...

மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் இமாலய ஊழல் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம். மேற்கு ...

குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம் – உச்சநீதிமன்றம்

அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் எதிர்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான ...

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு ...

பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், வேந்தர் பதவியிலிருந்து ...

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிரான மனுவை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ...

செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணை தொடர்பான புதிய அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ...

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் தொடர்ந்த மனு மீதான விசாரணையை, ...

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ...

சிலை கடத்தல் கோப்புகள் மாயம் : அரசுக்கு ஆணை!

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளளது. சிலை ...

Page 1 of 2 1 2