பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழக அரசைக் கண்டித்தும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனத் தெரிவித்த அவர்கள், பிற மாநிலங்கள் போலத் தமிழகத்திலும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.