திருச்சி - Tamil Janam TV

Tag: திருச்சி

திருச்சி : காவல்துறை வேனை அகற்றாமல் சாலை அமைப்பு – மக்கள் அதிருப்தி!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவல்துறை வேனை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கநாதர் கோயில் ராஜ கோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் ...

திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

திருச்சி மாநகரில் உள்ள காவலர் குடியிருப்பு உள்ளே புகுந்த கும்பல் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் ...

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

திருச்சி அருகே சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து பெங்களூருக்கு 31 பயணிகளுடன் தனியார் சொகுசு ...

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையபட்டியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்து கொண்டார். தகவலறிந்து ...

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

திருச்சி அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க உய்யக்கொண்டான் கால்வாயைச் சீரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரியின் ...

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை மத்திய பிரதேசம் சென்று தமிழக போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னையை ...

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

திருச்சியில் இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களைக் கவர்ந்தது. திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள அரங்கில் தனியார் அமைப்புமூலம் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ...

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

உலக ஓசோன் தினத்தையொட்டி திருச்சி தனியார்  கல்லூரி சார்பில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. ...

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உப்பிலியபுரம் அடுத்த ஆலத்துடையான் பட்டியில் ...

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே பட்டா கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாகத் தெரிவித்துள்ளனர். திருவெள்ளரை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 45 ...

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு ...

திருச்சி : ரீல்ஸ் மோகத்தால் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரீல்ஸ் மோகத்தால் அட்ராசிட்டியில் ஈடுபடும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை ...

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருச்சி ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரண்டு நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ...

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

திருச்சி அருகே விநாயகர்  சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 பேரை  போலீசார் கைது செய்தனர். லால்குடி அடுத்த சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர்  சதுர்த்தி விழாவையொட்டி ...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்ட சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, ...

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி ...

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாடு முழுவதும் முக்கிய ...

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

திருச்சியில் கஞ்சா போதையில் இளைஞரைத் தாக்கிய 2 சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரம் இ.பி.ரோடு அருகே உள்ள கல்மந்தை காலணியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ...

திருச்சி : காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மாந்துறையை சேர்ந்த நண்பர்களான கார்த்திக், சாதிக், அப்துல்லா, ஆசிக் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் ...

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருச்சி மாநகரில் போதிய பேருந்து வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பேருந்து ...

திருச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபர் ஒருவர் காவல்துறைக்குப் பணம் கொடுத்துத்தான் மது விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

திருச்சி : தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துவரங்குறிச்சி பகுதியில் ராஜா என்பவருக்குச் சொந்தமான ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டையில் திடீரென ...

திருச்சி : கடன் வழங்குவதில் மோசடி – அரசு வங்கி மேலாளருக்கு சிறை!

திருச்சியில் கடன் வழங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிந்தாமணி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ...

7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!

திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ...

Page 1 of 3 1 2 3