திருச்சி - Tamil Janam TV

Tag: திருச்சி

மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று ...

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள ...

திருச்சி : குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்!

திருச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே டன் கணக்கில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொடாப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் ...

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

திருச்சி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் கஞ்சா போதையில் புகுந்த கும்பல் மாணவர்களைத் தாக்கி பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் அருகே ...

திருச்சி : வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறிய அவலம்!

உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் கால்வாய் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் ...

கழன்று விழுந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் : பயணிகள் அச்சம்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பேருந்து நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தின் சக்கரம், கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியில் பயணித்த போதும் ...

மது போதையில் கோஷ்டி மோதல் : மது பாட்டிலால் அடித்து ஒருவர் படுகொலை!

திருச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான ...

திருச்சி : தமிழக அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழக அரசைக் கண்டித்தும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை ...

திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!

திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தாயே மகனைக் கொன்றது விசாரணையில் அம்பலமானது. முசிறி அருகேயுள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், அவரது வீட்டின் வெளியே ...

திருச்சி : மனைவியை எரித்து கொலை செய்த கணவன் கைது!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாலைமடைப்பட்டியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர் தனது மனைவி செல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ...

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் ...

தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்ட உளுந்து விதை : விவசாயிகள் குற்றச்சாட்டு!

திருச்சியில் தமிழ்நாடு வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட உளுந்து விதை தரமற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க மையம் ...

திருச்சி : முயல் வேட்டையாட சென்றவர்களை கைது செய்த வனத்துறை!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முயல் வேட்டையாடச் சென்றவர்களை வனத்துறையினர் கைது செய்த நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன்னாங்கண்ணிப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ...

நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் வேதனை!

திருச்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ...

சிறுகனூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்!

சிறுகனூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ...

திருச்சி : பேராசிரியை கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவர்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, வகுப்பறையில் செல்போனில் வீடியோ எடுத்ததை பேராசிரியை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் சுங்கச்சாவடி ...

திருச்சி : கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். சேருகுடி, தும்பலம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருச்சி - நாமக்கல் செல்லும் ...

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த ...

திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ...

திருச்சி : 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 12 டன் எடையுள்ள மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். ...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் ஆத்திரம் : பறிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!

திருச்சியில் நடந்த அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த LED திரையில் எதிர்பாராத விதமாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரின் படங்கள் வந்தது குறித்து தமிழ் ஜனம் ...

திருச்சி : மருத்துவர் இல்லை என செவிலியர் கூறும் வீடியோ வெளியீடு!

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் இல்லை என செவிலியர் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை ...

திருச்சி : காவிரி ஆற்றில் முதலையை பிடித்த வனத்துறையினர்!

திருச்சி மாவட்டம் திண்டுகரை பகுதியில் முதலைகள் ஒதுங்கி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், முதலைகள் தென்பட்ட இடத்தில் ...

Page 2 of 3 1 2 3