திருச்சி : 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது!
Apr 30, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 12 டன் எடையுள்ள மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொட்டியம் அருகே பெரிய பள்ளிபாளையம் பகுதியில் பத்திரக்காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்தவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஜேசிபி எந்திரம் மூலம் மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 12 என் எடையுள்ள மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜேசிபி இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags: திருச்சி4 people arrested for trying to cut and smuggle 12 tons of trees!4 பேர் கைது
ShareTweetSendShare
Previous Post

சீமான் இல்ல பாதுகாவலர் மீதான தாக்குதல் – முன்னாள் எல்லை பாதுகாப்பு படை அமைப்பினர் கண்டனம்!

Next Post

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies