போலி சாட்சியம் அளித்த விவகாரம் :  விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட நீதிபதி கடிதம்!
Nov 6, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி சாட்சியம் அளித்த விவகாரம் :  விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட நீதிபதி கடிதம்!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கொலை வழக்கில் போலி சாட்சியம் அளித்த விவகாரத்தில் விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

குடியாத்தத்தைச் சேர்ந்த ஹயாத் பாஷா என்பவர் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தனது நண்பரை அடித்து கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 16 பேர் பொய் சாட்சி கூறியதால் ஹயாத் பாஷா விடுவிக்கப்பட்டதாக வேலூர் முதன்மை நீதிமன்ற நீதிபதி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

போலி சாட்சியம் அளித்ததாகக் காவல் ஆய்வாளர் மற்றும் விஏஓ மீது  6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags: குடியாத்தம்வேலூர் மாவட்டம்False testimony case: Action should be taken against VAO and Police Inspector - District Judge's letter!
ShareTweetSendShare
Previous Post

கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த கோயில் ஊழியர்!

Next Post

கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

Related News

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies