டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!
Jul 27, 2025, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் 23 ஆயிரத்து 629 மதுபான சில்லறை விற்பனை கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்துடன் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 64 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: டாஸ்மாக்Wage hike announced for TASMAC employeesஅமைச்சர் செந்தில்பாலாஜி
ShareTweetSendShare
Previous Post

இளைஞரை தாக்கிவிட்டு பொய் குற்றச்சாட்டை வைத்ததாக விமானப்படை அதிகாரி மீது புகார்!

Next Post

தேசிய அளவில் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 18 பேர் தேர்ச்சி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies