டாஸ்மாக் - Tamil Janam TV

Tag: டாஸ்மாக்

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...

கும்பகோணம் : டாஸ்மாக்கில் மதுபானத்திற்கு ரூ.10 கூடுதலாக கேட்டதால் வாக்குவாதம்!

கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் கேட்ட விற்பனையாளரிடம் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தநல்லூர் குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க வந்த நபரிடம் விற்பனையாளர் ...

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 10 மணிநேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய ...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் 23 ஆயிரத்து 629 ...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது ...

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

சேலம் டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 3  பேர் கைது!

சேலம் அருகே டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3  பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஐந்து ரோடு அமராவதி தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் மதுபோதையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துத் ...

ஈரோடு : டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை!

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு நால் ரோடு பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ...