டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
Jun 22, 2026, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தமிழக அரசு அந்த மனுவில் கோரிக்கை விடுத்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இந்த மனு  விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாது எனக்கூறிய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் நீதிபதிகள் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து தமிழக அரசு மனுவைத் திரும்பப் பெற்றது.

Tags: அமலாக்கத்துறை சோதனைடாஸ்மாக்Supreme Court refuses to intervene in the case of Enforcement Directorate raids on TASMAC offices!உச்சநீதிமன்றம் மறுப்பு
ShareTweetSendShare
Previous Post

 மதுரை : அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை!

Next Post

உலகின் மிகச்சிறிய PACE MAKER : மருத்துவ சாதனை!

Related News

4 மாநில வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்! நடிகர்

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies