திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் - உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!
Jul 26, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் உள்ள 10-வது வார்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய 3 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியிலும், காலை மாலை என இரு வேளைகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் கலந்து வந்தது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அலட்சியப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: drinking sewage-mixed water issuetrichyuraiyurTrichy Government Hospital
ShareTweetSendShare
Previous Post

காஞ்சி சங்கர மடம் சார்பில் நடைபெற்ற பாராயணம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies