திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் - உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!
Sep 10, 2025, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் உள்ள 10-வது வார்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய 3 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியிலும், காலை மாலை என இரு வேளைகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் கலந்து வந்தது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அலட்சியப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: trichyuraiyurTrichy Government Hospitaldrinking sewage-mixed water issue
ShareTweetSendShare
Previous Post

காஞ்சி சங்கர மடம் சார்பில் நடைபெற்ற பாராயணம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies