ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Jul 24, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை சட்டவிரோதமானது எனவும் சோதனையின் போது அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர் எனவும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் தரப்பு மற்றும் அமலாக்கத்துறை என அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை முன்வைத்தது.

அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனத் தீர்ப்பளித்தது.

மேலும், அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள்

அரசியல் பலி வாங்கும் நோக்கு, அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரிக்க முடியாது அது தங்களின் வேலை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் தான் நீதியை உறுதி செய்யமுடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: ED raid not illegal: Madras High Court verdictசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புED சோதனை
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்!

Next Post

நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies