ஆனைமலை, பாண்டியாறு திட்டம் குறித்து கேரளாவுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் துரைமுருகன்
Aug 6, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆனைமலை, பாண்டியாறு திட்டம் குறித்து கேரளாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் துரைமுருகன்

Web Desk by Web Desk
Apr 23, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆனைமலை, பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்திற்கும், பாண்டியாறு பொன்னமரா திட்டத்திற்கும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இரு திட்டங்களையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் கேரள அரசு செவிசாய்க்கவில்லை என கூறினார். மேலும், கேரள அரசு மெத்தனமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

Tags: Keralaminister duraimuruganLegislative AssemblyAnaimalai and Pandiaru projects.Kongu Easwaran
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு – காஷ்மீர் : வெறிச்சோடிக் காணப்படும் கடைகள், சாலைகள்!

Next Post

மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட 5 காட்டு யானைகள்!

Related News

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies