பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர்
Sep 11, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர்

Web Desk by Web Desk
Apr 23, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  பேசியவர்,

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பிரச்சனை என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து, நிச்சயமாகத் தண்டனை தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags: Terrorists who carried out the attack in Pahalgam must be punished strictly: RSS spokespersonஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர்பஹல்காமில் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி!

Next Post

தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது : ராஜ்நாத் சிங் 

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies