நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!
Oct 22, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதில் பங்கேற்ற 9 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து 9 பேரையும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் ரவி, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பின்னர் அவர்களுக்குக் கம்பராமாயணம் புத்தகத்தையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், நல்ல புத்தகங்களை மாணவர்கள் அன்றாடம் படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். நமது பழமையான நாட்டைப் பற்றியும், நாகரிகத்தைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். நமது தாய் நாட்டை அன்பு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Tags: tn governor rn raviStudents should learn about the country and civilization: Governor Ravi's speech among students
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Next Post

மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies