நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!
Jan 14, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதில் பங்கேற்ற 9 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து 9 பேரையும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் ரவி, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பின்னர் அவர்களுக்குக் கம்பராமாயணம் புத்தகத்தையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், நல்ல புத்தகங்களை மாணவர்கள் அன்றாடம் படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். நமது பழமையான நாட்டைப் பற்றியும், நாகரிகத்தைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். நமது தாய் நாட்டை அன்பு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Tags: tn governor rn raviStudents should learn about the country and civilization: Governor Ravi's speech among students
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Next Post

மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies