மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!
Jul 23, 2025, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே ஆட்டோவில் சென்ற தனது மனைவியைக் காணவில்லை என ஊராட்சி மன்ற துணை தலைவர், சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் ஜோசஃப். இவரது மனைவி டெய்சி ராணி கடந்த 21-ம் தேதி மகனுடன் ஏற்பட்ட சண்டையில் கோபித்துக் கொண்டு, வீட்டருகே இருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆட்டோவில் ஏறிச்சென்ற தனது மனைவியை அதன்பின் காணவில்லை எனக்கூறி, சிசிடிவி ஆதாரத்துடன் ஜோசஃப், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் யார் என்பதை அறிந்து, தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு ஜோசஃப் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Tags: Panchayat Vice President complains that his wife is missingஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்
ShareTweetSendShare
Previous Post

நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!

Next Post

சீரமைக்கப்படாத சாலைக்கு 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவு : அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies