இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!
Oct 2, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதற்கிடையே இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதி பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியக் கடற்படை, ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலில் இருந்து, எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை இந்தியக் கடற்படையின் மற்றுமொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

Tags: ஏவுகணை சோதனை வெற்றிMissile test conducted by Indian Navy successful
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் : அதிவேகமாக சென்ற கார் மோதி கோர விபத்து!

Next Post

பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து கிடந்த காலணிகள் : விசாரணை தீவிரம்!

Related News

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies