கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு - நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கவனித்து அழைத்து சென்ற போலீசார்!
Nov 17, 2025, 05:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு – நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கவனித்து அழைத்து சென்ற போலீசார்!

Web Desk by Web Desk
Apr 25, 2025, 08:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை கொலை செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் வெறியாட்டம் போட்ட குற்றவாளிகளை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.

மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு, 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் புது ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன், பிரசாந்த் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாண்டியராஜன், பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. அதனடிப்படையில் மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள்,நீதிமன்ற வளாகத்தில் இருந்த கண்ணாடியை கையால் உடைத்து, கையில் ரத்தம் சொட்டச் சொட்ட, நீதிபதியை கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். ரவுடி வெள்ளை காளியின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நீதிமன்றத்திற்குள் வெறியாட்டம் ஆடிய அவர்களை போலீசார் அடித்து அங்கிருந்து அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தனர்.

Tags: Maduraiganja smuggling caseMadurai Keerathurai police stationthread to judge
ShareTweetSendShare
Previous Post

ரூ.1000 கோடி முறைகேடு – டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies