துணை வேந்தர்களுக்கு மிரட்டல் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Jul 22, 2025, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துணை வேந்தர்களுக்கு மிரட்டல் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது எனத் துணைவேந்தர்கள் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி போலீசார் மிரட்டல் விடுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டைக் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும், சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

துணை வேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அசாதாரண சூழல் முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை என்று தெரிவித்த ஆளுநர்,

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை என்று அவர் கூறினார்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார்.

Tags: Threats to Vice-Chancellors - Governor R.N. Ravi allegesபல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடுtn governor rn ravi
ShareTweetSendShare
Previous Post

சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

சிந்து நதி நீர் நிறுத்தம் : குடிநீர், உணவு பஞ்ச அபாயம் பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies