துணை வேந்தர்களுக்கு மிரட்டல் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Oct 22, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துணை வேந்தர்களுக்கு மிரட்டல் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது எனத் துணைவேந்தர்கள் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி போலீசார் மிரட்டல் விடுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டைக் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும், சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

துணை வேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அசாதாரண சூழல் முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை என்று தெரிவித்த ஆளுநர்,

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை என்று அவர் கூறினார்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார்.

Tags: tn governor rn raviThreats to Vice-Chancellors - Governor R.N. Ravi allegesபல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு
ShareTweetSendShare
Previous Post

சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

சிந்து நதி நீர் நிறுத்தம் : குடிநீர், உணவு பஞ்ச அபாயம் பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies