இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் - பாகிஸ்தான் அமைச்சர் பகீர் மிரட்டல்!
Aug 12, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் – பாகிஸ்தான் அமைச்சர் பகீர் மிரட்டல்!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததும், பாகிஸ்தான் ஷிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததும் பதற்றத்தை அதிகரித்தது.

இந்நிலையில், இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை தடுக்க இந்தியா துணிந்தால், அவர்கள் முழு அளவிலான போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என ஹரிஃப் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தலுக்கானவை அல்ல எனவும், நாடு முழுவதும் அவற்றின் இருப்பிடங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகளும், 130 அணு ஏவுகணைகளும் இந்தியாவை குறிவைத்து தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Indianuclear weaponsPakistan Minister Hanif AbbasiPakistan Minister Hanif Abbasi threaten indiaShimla Peace Agreement
ShareTweetSendShare
Previous Post

பாரதம் அமைதியை விரும்பும் நாடு – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

Next Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies