தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வரும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
Aug 6, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வரும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை உள்ளது.

கர்நாடகாவில் கனமழையின்போது குடியிருப்பு மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுவதால்,  தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றத்துடன் நுரைபொங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆற்று நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைThe Thenpennai River is foaming with foul smell: Farmers are in distress
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!

Next Post

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – ரெய்னா பதில்

Related News

காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!

சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies